கவிஞர்கள் கண்ணோட்டத்தில்...
"திருக்குமரன் நிறைய வாசிப்பவர்; அதனால் வலுவான விமர்சன அபிப்பிராயங்களைக் கொண்டவர்; தமிழர் விடுதலை அரசியலில் ஈடுபாடு கொண்டவர்; பல்துறைப்பட எழுதுபவர்; ஒட்டுமொத்தமாகச் சொன்னால் - பல பரிமாணங்களை உடையவர்; தன்னை மறைத்துக் கொள்ள முடியாதவர், விரும்பாதவர்; இவர் ஒரு ஆளுமைமிக்க, கவித்துவம் உடைய இளைஞர் என்பதில் சந்தேகமே இல்லை"
- பேராசிரியர் கா. சிவத்தம்பி
"எளிய பேச்சு மொழியும், இழுத்து உள்ளமுக்கும் கவித்துவச் சுழிப்பும் கைவரப் பெற்றவர்”
- கவிஞர் அறிவுமதி